(ஆதவன்)
கடந்த 30 வருட கால போரை நிறைவுக்குக் கொண்டு வந்த இராணுவத்தினரை கௌரவப்படுத்தும் நிகழ்வும் துஆ பிரார்த்தனையும் கிண்ணியாவில் நேற்று இடம்பெற்றது.
அதன்படி 'பயங்கரவாதம் அற்ற நாட்டை உருவாக்குவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் நிகழ்வை கிண்ணியா சமூக நலன் விரும்பிகள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.