22 இடங்களுக்கு எச்சரிக்கை!!
(புதியவன்)
கொழும்பில் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதிக மழையுடனான காலநிலையால் கால்வாய்க் கட்டமைப்புகளில் காணப்படும் குறைபாடுகளே இதற்கான காரணமாகும் எனவும் அவை தொடர்பான திருத்தப்பணிகள் இடம்பெற்று வருவதாகவும் கொழும்பு மாவட்ட நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பணிப்பாளர் தெரிவித்தார்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.