(புதியவன்)
40 ஆண்டுகளுக்கு மேலாக வயல் காணிகள் பகிர்ந்தளிக்கப்படாததன் காரணமாக கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் குளம் கிராம மக்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
1983ஆம் ஆண்டு தென்னிலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென கிளிநொச்சி மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் ஆரம்பத்தில் குடியமர்ந்த 92 குடும்பங்களுக்கும், 1996ஆம் ஆண்டில் குடியமர்ந்த குடும்பங்களுக்குமிடையே காணி பெறுவதில் போட்டிகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 14 ஆண்டுகளில் கிராமத்துக்கு வந்த அரசியல்வாதி கள் வாக்குறுதிகள் வழங்கிய போதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் ஆனைவிழுந்தான் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.