371 தபால் வாக்கு நிலையங்களில் 103 நிலையங்களின் எண்ணிக்கை மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த தபால் மாவட்ட முடிவும் கிடைக்கப்பெறவில்லை.
இவ்வாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன் அறிவித்துள்ளார்.
அத்துடன்,
1,179 வாக்கெண்ணும் நிலையங்களில் 30 வாக்கு எண்ணும் நிலையங்களின் பெறுபேறுகள் கிடைத்துள்ள போதும், அவற்றில் 3 மாத்திரமே உறுதி செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.