சட்டபூர்வமற்ற கட்டிடம் கட்டப்பட்டாலும் அகற்றப்பட வேண்டும். அகற்றப்பட்டபின் அதனை அறிவிக்க வேண்டும் என பணிக்கப்பட்டது. இந்த விடயத்தை பராமரிப்பு பகுதியினருக்கு அனுப்பியிருந்தேன். எனவே அதனை வைத்துக்கொண்டிருக்க முடியாது. அது அகற்றப்பட வேண்டிய ஒன்றே.
சிறிய அத்திவாரக்கல் வைப்பதென்றாலும் உரிய அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும்.
சிலர் இங்கு தமக்கு அரசியல் இலாபம் தேடுகின்றனர். ஆர்வக்கோளாறில் வந்திருக்கினம், இவர்கள் கலைந்து செல்லாது விட்டால் கையாளும் விதத்தில் கையாளுவோம் என்றும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.