கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக நேற்றைய தினம் சென்ற அனலைதீவு மீனவர்கள் இருவர் கரை திரும்பவில்லை என உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்கல் பிராந்து (வயது - 44) மற்றும் நாகலிங்கம் விஜயகுமார் (வயது - 37) ஆகிய இருவரையுமே காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (அ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.