அரசாங்க பகுப்பாய்வாளர் சந்தியா குமுதுனி ராஜபக்ஷ மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றையதினம் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.
போதைப்பொருள் தொடர்பான மற்றும் பல்வேறு விசாரணைகளின் போது பொலிஸார் அரசு பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளனர்.
மேலும், மூத்த பொலிஸ் அதிகாரிகள், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பல்வேறு பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.