(புதியவன்)
உயிர்க்கொல்லி ஐஸ் போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருவையாற்றில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.கைதான நபர்களிடமிருந்து 2 கிராம் உயிர்க்கொல்லி ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன்.கைதானவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.