(ஆதவன்)
முல்லைத்தீவு மாவட்டத்தில், துப்புரவு செய்யப்படாமல் பற்றைகள் வளர்ந்து காணப்படும் மக்கள் குடியிருப்புக் காணிகளைத் துப்புரவு செய்வதுக்கான நடவடிக்கைகளை, பிரதேச செயலகம் எடுக்க வேண்டும் எனப் பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அத்துடன் அரச காணிகளைத் துப்புரவு செய்து, காணியற்ற குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதுக்கு, பிரதேச செயலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.