கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் கிராமத்தின், வீதியில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று நேற்றிரவு பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.
23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையையின் சடலமே வீதியில் மீட்கப்பட்டுள்ளதாக இராமநாதபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலத்தின் வாய் மற்றும் காது பகுதியில் இருந்து இரத்தம் வெளியேறிய நிலையில் காணப்பட்டமையால் குறித்த நபரை அடித்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.