வவுனியாவில் சிறுவனை காணவில்லை என பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, இயங்கராவூர், கற்குளம், சாளம்பைக்குளத்தை சேர்ந்த ஜெயசீலன் அபிஷேக் என்ற 16 வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
வீட்டில் நேற்றுமுன்தினம் 09.10.2025 காலை 04.30 மணியளவில் உறங்கி கொண்டிருந்த மகனை காணவில்லை என பதறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையிலேயே சிறுவனின் பெற்றோரால் வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்து தேடி வருகின்றனர்.
தொலைபேசி இலக்கம்:
குறித்த சிறுவன் தொடர்பில் தகவல் ஏதும் அறிந்தால் தொலைபேசி இலக்கம் -0761698019/ 0774909955 அழைத்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.