சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்த அடியவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. சித்திரத்தேர் பவனியின் போது அடியவர்கள் ஆலய வீதியில் ஏராளமான சுளகுகளில் திருவமுது படைத்து வழிபட்டனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.