தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான விகாரையை அகற்றக்கோரி பௌர்ணமி தினமான நேற்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை அகற்றக்கோரி மாதந்தோறும் பெளர்ணமி தினத்தன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.




361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.