வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந்திருவிழாவின் விசேட உற்சவங்களில் ஒன்றான சப்பறத்திருவிழா இன்று புதன்கிழமை மாலை இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 4.45 மணியளவில் வசந்தமண்டலப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நல்லூர்க் கந்தவேற் பெருமான் வள்ளி, தெய்வயானையர் சமேதரராக ஆலய உள்வீதியில் எழுந்தருளி அதனைத் தொடர்ந்து வெளிவீதியில் சப்பறத்தில் பக்தர்கள் புடைசூழப்பவனி வருவார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.