மன்னார் - முசலி 4ஆம் கட்டைப் பகுதியில் உள்ள பாலத்தில் நீராடுவதற்காகச் சென்ற இளைஞர் நீருடன் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கனகராயன்குளம் புதுவிழாங்குளம் பகுதியைச் சேர்ந்த சண்முகராஜா சத்தியகிரி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவர் வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.