ஆதவன்
கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கடும் மழையால் கிளிநொச்சி தருமபுரம் பொதுச்சந்தை வெள்ளநீரில் மூழ்கியுள்ளது என்று வியாபாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தருமபுரம் பொதுச்சந்தையில் வெள்ளநீர் வடிந்தோட முடியாது சந்தை வளாகத்தை சுற்றித் தேங்கிக் காணப்படுகிறது.
இதனால் சந்தையில் வியாபார நடவ டிக்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கட்டடத்தின் கூரையிலிருந்து மழைநீர் ஒழுகி வருகின்றது. சந்தையிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.