வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்தப் பெருவிழாவை முன்னிட்டுச் சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தினமும் பல்வேறு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, கொடியேற்ற உற்சவ நாளான நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் வடபிராந்தியச் சாயிசமித்தி நிலைய அன்பர்களின் பஜனை நிகழ்வு இடம்பெற்றது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.