ஆதவன் .
தேர்தல்களின் போது வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு தேர்தல்கள் ஆணையாளர் சாதகமான பதில் அளித்துள்ளார், என்று சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தொழில் நிமித்தம் பல இலங்கையர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களை விட இரட்டைப் பிரஜாவுரிமை பெற்ற பலரும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.