(புதியவன்)
இந்தியாவின் மணிப்பூரில் பெய்து வரும் கனமழை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ரெமால் சூறாவளி காரணமாக மணிப்பூரில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட மிகப் பெரிய வெள்ளத்தால் வடகிழக்குப் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.