மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக பல் மருத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் எஸ். திவின் சாகித்தியனின் இறப்புக்கு அவருக்கு ஏற்பட்ட ஆஸ்துமா நோயே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் முருங்கன் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய எஸ். திவின் சாகித்தியன் என்ற அந்த மாணவன் கடந்த 22ஆம் திகதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக பேராதனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.