(ஆதவன்)
வெள்ளஅழிவு ஒருபுறம் வதைக்கும் நிலையில் யானைகளாலும் தொடர்ச்சியாக பயிரழிவுகள் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே உரிய அதிகாரிகள் யானைகளைக் கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்தக் கிராமத்தில் 147 குடும்பங்கள் வரை வசித்துவரும் நிலையில் மாலை
இந்தக் கிராமத்தில் 147 குடும்பங்கள் வரை வசித்துவரும் நிலையில் மாலை வேளையில் கூட்டம் கூட்டமாக வரும் யானைகளால் மக்கள் அச்சத்துடன் வீடுகளிலேயே முடங்க நேரிடுகிறது.
தென்னியங்குளம் அணைக்கட்டுக்கு கூடுதலாக வரும் யானைகள் குளத்தின் அணைக்கட்டை சேதமாக்கி வருகின்றன. அத்துடன் வயல் நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் நுழைந்தும் பயிர் அழிவு
யானைகளின் தொடர்ச்சியான அட்டகாசத்தால் முல்லைத்தீவு துணுக்காய் தென்னியங்குளம் கிராமம் பேரழிவுகளைச் சந்தித்து வருகிறது என்று கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.