(இன்பன்)
இங்கிலாந்து- குரோலி மாநகரசபை முதல்வர் பதவியேற்றுள்ள யாழ்ப்பாணம்-சங்கானையைச் சேர்ந்த ஜெயக்காந்தன் ஷர்மிலாவுக்கு மதிப்பளிக்கும்
நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(28) காலை சங்கானையில் இடம்பெற்றது.
சங்கானை மக்கள் வர்த்தக சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மங்கல வாத்திய இசையுடன் மதிப்பளிக்கப்பட்டு அவரின் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
குரோபி நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாநகர தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.