ஆதவன்
2024ஆம் ஆண்டில் இலங்கை விரிவடையும் பொருளாதாரத்துக்குள் நுழையும். மக்கள் வரிச்சுமையைக் கண்டு பயப்படத் தேவையில்லை என அமைச்சர் சியாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரும் எதிர்வரும் வருடத்தின் பொருளாதார நிலைமை தொடர்பில் பாதகமான கோணத்தில் முன்னோட்டங்களை உருவாக்கி வருகின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், பொருளாதாரத்தை முற்றிலும் எதிர்மறையாகவோ அல்லது நேர்மறையாகவோ பார்க்காமல் நடுநிலையாகப் பார்க்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.