சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பத்துப்பேருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட பல்வேறு முறைப்பாடுகளைத் தொடர்ந்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தொடர்புடைய அனைவருக்கும் எதிராகத் தனித்தனியாக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன என்றும். விரைவில் அவர்களிடம் சாட்சியங்கள் பெறப்படவுள்ளன என்றும் அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.