(யோகி)
தமிழ்த்தேசியக் கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் 34நாட்களில் நீந்திக்கடந்த ”நெருப்பாறு” என்ற நாவல் வெளியீட்டு நிகழ்வு நேற்று(10) பிற்பகல் 3.00மணிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
எழுத்தாளர் தீபச்செல்வன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ,சிறப்பு விருந்தினராக மகாதேவா ஆச்சிரம தலைவர் சி.மோகனபவன் உள்ளிட்ட எழுத்தாளர்கள், பொதுஅமைப்பு சார்ந்தோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.