(புதியவன்)
உரிய காலத்தில் மின்கட்டணம் செலுத்தாமையால் 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் சுமார் மூன்று கோடி சிவப்பு எச்சரிக்கை மின் பட்டியல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின்கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்தாததால் 13 இலட்சத்து 8 ஆயிரத்து 871 பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.