(செல்வன்)
உயிர் கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் லண்டனில் மாபெரும் குருதிக்கொடை
தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால் முள்ளிவாய்க்கால் நினைவாக உயிர் கொடுத்தவர்களுக்காய்உதிரம் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு நேற்று(11) லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது
குறித்த அமைப்பின் செயற்பாட்டாளர் சி.புஸ்பகாந்தன் தலைமையில் இடம்பெற்ற குருதிக்கொடை நிகழ்வில் பலர் கலந்து கொண்டு குருதியை வழங்கினர்
மீண்டும் இ்ன்றும் (12) குறித்த குருதிக்கொடை நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.