ஆதவன்.
முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் பாலை மரத்தை வெட்ட முற்பட்ட குற்றச்சாட்டில் இருவர் வனபரிபாலனப் பணிமனையால் அண்மையில் கைது செய்யபட்டுள்ளனர். வனபரிபாலனப் பணிமனையினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய கடந்த புதன்கிழமை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.