(ஆதவன்)
உதயன் பணிமனையின் தலைமைக் காரியாலயத்தில் நாளைமறுதினம் 17ஆம் திகதி குருதிக்கொடை முகாம் முன்னெடுக்கப்படவுள்ளது.
முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்ட உறவுகளின் நினைவாகவும், அவர்களை அஞ்சலிக்கும் விதமாகவுமே இந்தக் குருதிக்கொடை முகாம் முன்னெடுக்கப்படவுள்ளது. காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணிவரை இந்த குருதிக் கொடை முகாம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஆர்வலர்கள் முகாமில் கலந்து கொள்ளமுடியும். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.