(ஆதவன்)
முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்ட உறவுகளின் நினைவாகவும் அவர்களை அஞ்சலிக்கும் விதமாகவும் உதயன் பணிமனையின் தலைமைக் காரியாலயத்தில் இன்று 17ஆம் திகதி குருதிக்கொடை முகாம் இடம்பெறவுள்ளது.
காலை 9 மணி தொடக்கம் மதியம் ஒரு மணிவரை இந்தக் குருதிக்கொடை முகாம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஆர்வலர்கள் முகாமில் கலந்து கொள்ளமுடியும். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.