மூவாயிரத்து 146 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
(புதியவன்)
15 ஆவது இராணுவச் சிப்பாய்கள் நினைவுதின நிகழ்வுகள் பத்திரமுல்லையிலுள்ள தேசிய இராணுவச் சிப்பாய்கள் நினைவகத் தூபிக்கு அருகில் தலைமை அமைச்சரின் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றன.
நிகழ்வுகளில் முப்படை இராணுவத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேசிய இராணுவச் சிப்பாய்கள் நினைவுதினத்தை முன்னிட்டு மூவாயிரத்து 146 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.