கந்தானை இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட இரசாயனக் கழிவுகளால் பாடசாலை மாணவர்கள் 102 பேர் திடீரென சுகவீனமடைந்து ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் முகாமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.