(யோகி)
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் (08)ம் திகதி இன்று 11.20 மணியலவில் இராமநாதபுரம் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேளையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 29 வயதுடைய இளைஞன் ஜேகதீஸ்வரன் பவித்திரன் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் பறிதாபகரமாக மின்சாரம் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் உயிரிழந்த இளைஞனின் சடலம் கிளிநொச்சி நிதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவமைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேதபரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் காவல்துறை தெரிவித்தனர்.
#uthayannews #newsupdate #todaybreaking #newsupdate #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.