ஆதவன்
நாட்டில் அநீதியான முறையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் 5 இலட்சம் பேரின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோருக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம தாஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அவர் நேற்று மேலும் தெரிவித்ததாவது:-
'நாட்டில் கனமழை பெய்தது. நீர்மின் உற்பத்தி அதிகரித்தது. இலங்கை மின்சாரசபை பெரும் இலாபம் ஈட்டியது. நீர்மின் உற்பத்தி அதிகரித்து மின்சாரசபை கோடி கோடியாக இலாபம் ஈட்டும்போது. தேவையில்லாமல் மின் கட்டணத்தை அதிகரித்து 50 இலட்சம் பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. இது நியாயமா?' என்று கேள்வி எழுப்பினார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.