வடமாகாணத்தில் நிலவும் வெப்பமான காலநிலையால் தென்னை மரங்களில் வெண் ஈ தாக்கம் அதிகரித்து வருகிறது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் இத்தாக்கம் அதிகரித்து வருகிறது. கிளிநொச்சி அம்பாள் பகுதியில் இதன் தாக்கத்தை அவதானிக்க முடிகிறது தென்னை ஓலைகள் கறுப்பு நிறமாகி கருகி செல்கின்றது. இதேவேளை வெண்ணிற ஈ பறந்து திரிவதையும் அவதானிக்க முடிகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.