புதியவன்
நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் பணிமனை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில இடங்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை மனித உடலால் உணரக்கூடிய அளவிற்கு அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்துக்கு அதிகரிக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் என வளிமண்டலவியல் பணிமனை அறிவுறுத்தியுள்ளது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.