இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் கா.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போடுதல் தொடர்பான மனுவை பரிசீலனை செய்வது தொடர்பில் தாமத நிலை ஏற்படலாம் என கல்விஅமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட உரையின் போது தெரிவித்தார்.
இது தொடர்பில் அடுத்தவாரம் அளவில் பரீட்சை ஆணையாளர் ஜெனரல் குறிப்பிட்ட திகதிகளை அறிவிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.