உலகிலேயே உயரமான சிவன் சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தியான தோற்றத்தில் ஒரு குன்றின் மீது சிவன் அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை 369 அடி உயரமுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்சமந்த்…
பிலிப்பைன்ஸ் நாட்டில் பரீட்சையின்போது மோசடி இடம்பெறாத வண்ணம் மாணவர்கள் வித்தியாசமான முறைகளில் தொப்பிகள் அணிந்து பரீட்சை எழுதியுள்ளனர். பரீட்சை எழுதும் போது சக மாணவர்கள் பார்த்து எழுதுவதை பார்க்க முடியாத வகையில்…
65 ஆண்டுகளா குளிக்காமல் இருந்த ஈரானைச் சேர்ந்த, உலகின் மிக அழுக்கான மனிதர் தனது 94வது வயதில் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக தன் உடலில் சோப்பு, தண்ணீர், மழைநீர் எவையும் தன் உடலை நனைக்காது வாழ்ந்து…
பிரிட்டன் புதிய பிரதமராக ரிஷி சுனக் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பிரிட்டன் பிரதமராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட லிஸ் டிரஸ், பொருளாதார நெருக்கடி காரணமாக தனது பதவியை கடந்த வியாழக்கிழமை துறந்தார்.…
சிங்கப்பூரில் பூச்சிகளைச் சாப்பிடுவதற்கு அனுமதியளிப்பது தொடர்பில் அந்தநாட்டு அரசாங்கம் பரிசீலனை மேற்கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கவும் பரிசீலனை…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பில் சசிகலா உட்பட 4 பேரை விசாரணைக்குட்படுத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர்…
நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் 7,100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள இது 40 லட்சம் ஆண்டுகள் பழமையான பபுள் நெபுலாவை மூலம் படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்தக் கண்கவரும் குமிழ்மூடிய நெபுலா ஒளிப்படத்தை நாசா அமெரிக்க…
ஒரேநாளில் 75 ஏவுகணைகளை வீசி உக்ரைன் மீது கொடூர தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது ரஷ்யா. இதில் பல கட்டடங்கள் தகர்க்கப்பட்டதுடன் பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் நாடு இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து…
2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்டிஸ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல்,…
தாய்லாந்து நோங் பூவா லாம்பூ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கர துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 2 வயதுக்குட்பட்ட 22 குழந்தைகள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் பலர் படுகாயமடைந்த…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.