18.09.1987 கடந்த மூன்று நாள்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒருசொட்டு நீர்கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாக திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால்தான் என்னால் எதுவும்…
கிருசாந்தி இந்தப் பெயரை தமிழர்கள் மறக்கமாட்டார்கள். ஈழ வரலாற்றில் செம்மணிப் படுகொலை மறக்க முடியாத இனப்படுகொலையின் புதைகுழி. கிருசாந்தி படுகொலை அரச பயங்கரவாதத்தின் ஆவணங்களில் ஒன்று. 1996 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 7 ஆம் திகதி…
லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://m.youtube.com/watch?v=NXSigiaZ0W0 இளைய தளபதி விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்ததை இயக்கியுள்ள லோகேஸ் கனகராஜ் அடுத்த!-->!-->!-->!-->!-->…
புத்தளம் - அருவக்காட்டிலிருந்து பாலாவி சீமெந்து தொழிற்சாலைக்கு சுண்ணாம்பு கற்களை ஏற்றிச் சென்ற ரயிலுடன் மோதி இன்று (02) அதிகாலை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் குடிபோதையில் ரயில் பாதையில் நடந்து சென்றவேளை!-->!-->!-->…
பௌத்தத்திற்கான நிதி, ஆயுதப் படைகளுக்கு பயிற்சிக்காக வழங்கப்படும் உதவிகள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட கூடாது என்ற உத்தரவாதத்தை இலங்கை அரசிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் நாடாளுமன்ற!-->…
இலங்கையில் பல்கலைக்கழக அனுமதி என்பது பலரின் கனவாகவும் வரப்பிரசாதமாகவும் இருந்து வருகின்றது. அவ்வாறான வாய்ப்பு திறமையான மாணவர்களுக்குக் கூட சிலசமயம் கைகூடாமல் போய் விடுகின்றது. வருடாந்தம் சுமார் 3இலட்சம் மாணவர்கள் க.பொ.த!-->!-->!-->…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.