-தர்சன் "நல்ல காத்து. கடலுக்கு போனா ஏதாவது கிடைக்கும், ரண்டு நாளைக்கு சீவியத்த போக்காட்டலாம், கடலுக்கு போறன் இப்ப வருவன்... எண்டு சொல்லிட்டு போன மனுசன், மூண்டாவது நாள் பிணமாத்தான் வந்தார்” என்று சொல்லி அழுதார் 38!-->!-->!-->…
மாத்தறை - உயன்வத்தை - தர்மரத்ன மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 67 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக!-->!-->!-->…
புதிய திடுக்கிடும் தகவல்களுடன் தடயத்தை தேடி --------------------------உளவாளி---------------------------- 17.10.2020 அதிகாலை .மாணிக்கர் வளவு என அழைக்கப்படும் மாணிக்கர் இலுப்பைக்குளத்தின் எல்லைப் பகுதி. வயல்களினூடு!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->…
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் சமூக சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார உலர் உணவுப் பொதிகள் வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் நேற்று (16) வழங்கி வைக்கப்பட்டது. !-->!-->!-->…
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்திய நால்வருக்கு ஒரு லட்சம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. வட்டுக்கோட்டை போக்குவரத்து பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்!-->!-->!-->…
யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவா்களால் திருடப்பட்ட 25-க்கும் மேற்பட்ட துவிச்சக்கரவண்டிகள் கோப்பாய் பொலிஸாரினால்!-->!-->!-->…
பிரதேசவாசிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த, முன்னாள் இராணுவ வீரரான ஆமி கமல், ஹேன்பிட்டிய பிரதேசத்தில், வீடொன்றில் நடத்திய விசேட சோதனையின்போது, 10 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருள் மற்றும் இராணுவ சீருடை!-->…
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட வைத்தியராக தன்னை அடையாளம் காட்டி, பல்வேறு நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட பிலியந்தலாவ பகுதியைச சேர்ந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்திற்கு உதவிய!-->…
குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் என தெரிவித்து யக்கல பிரதேசத்தில் பெண் ஒருவரிடம் ஒரு இலட்சம் ரூபாயை கப்பமாக பெற தயாரான பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் இது குறித்து கம்ஹா குற்றத் தடுப்பு!-->!-->!-->…
போதைப்பொருள் தொடர்பிலான குற்றங்கள் அதிகரித்து வருவதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் தெரிவித்தார். போதைப்பொருள் தொடர்புடைய வழக்குகள் கடந்த நான்கு வருடங்களில் நூற்றுக்கு 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர்!-->!-->!-->…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.