இலங்கையின் எரிவாயு ரெண்டரை தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனம் ரத்து செய்ததால், எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும் என உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு எரிவாயு விற்பனை செய்வது தொடர்பாக ஓமான் வர்த்தக…
உலக நாடுகளில் தங்கத்தின் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். கொரோனாக் காலத்தில் தடைப்பட்ட விழாக்கள், நிகழ்வுகள் அனைத்தும் தற்போது இடம்பெறுவதால்…
பேருந்துகளின் உதிரிப்பாகங்கள் இல்லாததால் இலங்கைப் போக்குவரத்துக்குச் சொந்தமான 500 பேருந்துகள் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.…
எதிர்வரும் 15 ஆம் அல்லது 16 ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கப்பல் வரும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் பிரச்சினைகள் குறித்து, இலங்கைக் கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள்…
ஏ.ரி.எம் இயந்திரம் மூலம் பணம் எடுப்பவர்கள் மிகவும் அவதானத்தடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலையை சாதகமாக்கி பலர் மோசடி நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு…
விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விமான சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் எரிபொருள் களஞ்சியசாலை பொறுப்பாளர்களுக்கும் சிவில் விமான சேவைகள் மற்றும்…
எரிபொருள் விலை அதிகரித்ததையடுத்து நாடு முழுவதும் மரக்கறி விநியோகம் முற்றாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கமத்தொழில் வளர்ச்சி…
கொத்து ரொட்டி, சோறு, உணவுப் பொதிகள் உட்பட அனைத்து உணவுப் பொருள்களின் விலைகளையும் 10 வீதத்தால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை…
எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதிக்குப் பின்னர் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய 6 ஆம் திகதிக்குப் பின்னர் 1 லட்சத்து 20 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு…
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்தியசாலை பணியாளர்களுக்குத் தேவையான பெற்றோலை வழங்குவதற்கு வட மாகாண ஆளுநரும், யாழ். மாவட்டச் செயலரும் உறுதியளித்துள்ளபோதும், வடக்கிலுள்ள 7 சாலைகளில் யாழ்ப்பாணச் சாலை தவிர்ந்த ஏனைய சாலைப்…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.