இலங்கையில் உள்ள அனைத்து துறையினரும் ராஜபக்சக்களின் ரிமோட் கன்ரோலரில் இயங்கும் இயந்திரங்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
29/01/20 பௌத்த தேரர்களின் தூண்டுதலில் காவி காப்பானில் அரசியல் கைகதிகளை கட்டிவைத்து போர்க் குற்றச்சாட்டுகளை அவர்கள் பக்கம் திருப்பி விட்டுத் தம்மை காப்பாற்றிக் கொள்ள அரசு முயற்சிக்கிறது. 30/01/20 கண்கள் கட்டப்பட்ட நீதி!-->!-->!-->!-->!-->!-->!-->…
சீனாவில் இருந்து இலங்கைக்குள் நுழையக் காத்திருக்கும் "கொரோனா" வைரஸுடன் போராடுவதற்கு இலங்கை தயாராகி நிற்கின்றது. !-->…
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே? என பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு தாய்மார் கேட்கின்றனர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச "அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என்று கூறுகிறார்" !-->!-->!-->…
ஈராக் - பக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் புரட்சிகர இராணுவப் படைத்தலைவர் ஜெனரல் காசீம் சூளேமானி மற்றும் ஈராக் இராணுவ மயமாக்கல் படைத் தலைவர் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். !-->!-->!-->…
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் எனும் காரின் மேல் இருக்க அதனை இயக்கும் ரிமோட் கன்ரோலர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச செயலாற்றுகிறார்.
ஜனாதிபதியாக முடி சூடுவதற்காக "அம்மா தாயே வாக்குப் போடு" என்பது போல் பிச்சைக்காரர்களிடமும் வாக்குப் பிச்சை கேட்கும் நிலையில் வேட்பாளர்கள். !-->…
ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்க 13 கோரிக்கைளை தயாரித்துள்ள ஐந்து தமிழ் தேசிய கட்சிகள், என்னெண்டாலும் எப்படியும் எழுத்தில வாங்கியே ஆனும். அதை எப்படியடாப்பா வாங்கிறது என ஆழ்ந்து சிந்திக்கின்றன. (கார்டூன் - செல்வன்)
ஒருபுறம் தமிழ் மக்களுக்கான அபிவிருத்திகள் ஏணிப் படி வைத்தது போல் வளர்ச்சியடைகின்றது. மறுபுறம் உரிமைகள் மறுக்கப்படும் நிலையில் அந்த உரிமைகள் அனைத்தும் பாதாளத்திற்கு திருப்பி விடப்படுகின்றது. (கார்டூன் - அவந்திக ஆர்டிகல)
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.