வடமாகாண ஆளுநர் தமிழ் மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவராக இருந்தால் அவரை வீட்டுக்கு அனுப்புவதற்கு நாம் போராடுவோம்! என தமிழ் தேசிய கட்சியின் பிரச்சார செயலாளர் ஜெனார்த்தனன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…
யாழ்ப்பாணம் , திருநெல்வேலி கலாமன்றம் விளையாட்டுக்கழகமும் , "BBK பார்ட்னர்ஷிப்" வீரர்களும் பங்குபற்றிய கலாமன்றம் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை முத்துத்தம்பி மகா வித்தியால மைதானத்தில் நடைபெற்றது.…
மோட்டார் சைக்கிள்- பஸ் விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்துச் சம்பவம் இன்று சாவகச்சேரி- நுணாவில் பகுதியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலுருந்து கொடிகாம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார்…
மட்டக்களப்பு – வெல்லாவெளிப் பகுதியில் கப் வாகனமொன்றில் சட்டவிரோதமாக ஒரு தொகை பெற்றோலைக் கொண்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லாவெளி நகரில் அமைக்கப்பட்டுள்ள வீதித்தடை ஊடாக பயணிக்க முற்பட்ட கப் வாகனமொன்றை…
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை - பொலிகண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து எழுத்தாளர் தெணியான் தமது 84 ஆவது வயதில் நேற்று காலமானார். கந்தையா நடேசன் என்ற இயற்பெயரை கொண்ட அவர் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பல சிறுகதைகள்,…
எழுதுமட்டுவாழ் , கிளாலி பகுதியில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு இன்று தோற்றவிருந்த 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் மிதிவெடியில் சிக்கியதில் அவரின் கால் துண்டாடப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள தும்புத்தொழிற்சாலைக்குரிய…
யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பரீட்சைக் கடமைக்குச் செல்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பெற்றோல் வழங்கியமையால் பொதுமக்கள் முரண்பட்ட சம்பவங்கள் நேற்றுப் பதிவாகியுள்ளன. அதேவேளை பலாலி…
ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்படைந்து தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையிலேயே இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை…
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் 16 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த சிறுமியின் தாயாரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸார்…
முல்லைத்தீவு- தீத்தக்கரை பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக தீத்தக்கரை வேளாங்கண்ணி மாதா கோயில் சேதமடைந்துள்ளது. குறித்த பகுதியில் இன்று வீசிய கடும் காற்று காரணமாக கட்டுமான பணிகள் இடம்பெற்று வந்த தீத்தக்கரை வேளாங்கண்ணி மாதா…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.