தனியாக வசிக்கும் வயோதிப பெண்ணிடம் நகை மற்றும் பணம் கொள்ளை! பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் நேற்றைய தினம் (17) நள்ளிரவு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (17) நள்ளிரவு முல்லையடி பகுதியில் தனியாக…
திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பளை பொலிஸாரால் கைது! பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த (16) அன்று ஹாட்வயார் ஒன்றில் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டதாக பளை பொலிஸ் நிலையத்தில்…
இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு! தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளவரசன் கலையரசன் என்னும் 26 வயதான ஒரு…
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று பாடசாலை முடிவடையும் நேரத்தில் குளவி கொட்டி 25 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாடசாலையில் குரங்குகளின் நடமாட்டத்தால் இன்று பகல் 1.30 மணியளவில் குளவிக் கூடு கலைந்துள்ளது.…
மதுபான போத்தலை இடுப்பில் செருகிக் கொண்டு வந்தவர், நிலத்தில் விழுந்ததால், போத்தல் உடைந்து, உடலில் கடும் காயமேற்பட்டு உயிரிழந்துள்ளார். ஏ - 9 வீதியில் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் இந்தச்…
கிளிநொச்சி – மருதநகர் பகுதியில் நிசாந்தன் சபீசன் என்ற ஒன்றரை வயது குழந்தை நீர்ப்பாசன வாய்க்காலுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் நேற்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தையின் வீட்டுக்கு அருகில்…
பல்வேறு திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது! தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு திருட்டுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் சிறப்பு…
மின்சாரம் தாக்கி 4 வயது சிறுமி பலி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 4 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் (30) மாலை நிகழ்ந்துள்ளது. கைப்பிடி இல்லாத திரியானி…
கிளிநொச்சியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கணவன்,மனைவி வைத்தியசாலையில்! கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் இன்று அதிகாலை 1.00 மணியளவில் கொள்ளையர்கள் வீடு புகுந்து கணவன் மனைவி மீது வாள்வெட்டு…
சர்வதேச கணித ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவாகிய கிளிநொச்சி மாணவன்! 63 வது சர்வதேச கணித ஒலிம்பிக் போட்டிக்கு இலங்கை சார்பாக வடமாகாணத்தில் தெரிவாகிய கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெய்வேந்திரம் திருக்குமரன் பாடசாலை சமூகத்தால்…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.