கிளிநொச்சி - கோணாவில் மகா வித்தியாலயத்தின் அதிபர் அலுவலகத்திற்கு இன்று (13) காலை விசமிகளால் தீ வைத்து அனைத்து ஆவணங்களும் எரிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என!-->!-->!-->…
கிளிநொச்சிப் போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையம் முன்னால் விசேட சோதனை நடவடிக்கை ஒன்றை இன்று (10) முன்னெடுக்கப்பட்டது. பாடசாலைக்கு மாணவர்களை!-->!-->!-->…
கிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த மாணவி பிரபாகரன் தமிழ்விழி தேசிய தமிழ்த் தினப் போட்டியின் இலக்கிய திறனாய்வில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி!-->!-->!-->…
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 66 ஆவது படைப்பிரிவிற்குரிய 5 (தொ) பொறிமுறை காலாட் படையணியினரால் நேற்று (07) அரசபுரக்குளம் வாவியில் மூழ்கிய தாய் மற்றும் இருபிள்ளைகளும் மீட்கப்பட்டுள்ளனர். அரசபுரக்குளம்!-->!-->!-->…
கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனத்தில் வைத்து உயிரிழந்த நபர் வாகன சாரதியுடன் உரையாடிவிட்டு வாகனத்தில் இருந்து இறங்கிய போது வாகனத்தின் சில்லில்!-->!-->!-->…
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளிக்கு உட்பட்ட பளை, இத்தாவில் பகுதியில் கஞ்சாவுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இடம்பெற்ற சுற்றுவளைப்பின் போதே கஞ்சா வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில்!-->!-->!-->…
கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் பசு மாடு ஒன்றின் மீது நபர் ஒருவர் மேற்கொண்ட வெட்டுத் தாக்குதலில் குறித்த பசுவின் குடல் வெளியேறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை, குறித்த பசுவினை கால்நடை மருத்துவரிடம் காண்பித்த போது!-->!-->!-->…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.