திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை நேற்று இரவு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின்…
வாழைப்பழ ஏற்றுமதி மூலம் இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் 28 ஆயிரம் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: வாழைச்…
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்றுமுன்தினம் தனது 96ஆவது வயதில் லண்டனில் மறைந்தார். இந்தநிலையில் அவரை…
காட்டு யானையின் சீற்றத்தினால் மட்டக்களப்பில் மீன் வியாபாரி ஒருவரது உயிர் காவு வாங்கப்பட்டுள்ளது. இன்று (03) காலை 6.00 மணியளவில் மீன் வியாபாரத்தினை மேற்கொள்ளும் முகமாக தனது வசிப்பிடமான கிண்ணையடி கிராமத்திலிருந்து…
நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்ற போது கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு யுவதிகள் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு மற்றும் கடற்படையின் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டனர். இச்சம்பவம் இன்று (12)…
இரு குடும்பங்களைச் சேர்ந்த 07 பேர் தமிழகத்தில் தஞ்சம்! இலங்கையில் இருந்து கூட்டி செல்லப்பட்ட 07 பேரை தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள ஐந்தாம் மணல் திட்டில் இறக்கி விட்டு படகோட்டிகள் தப்பி சென்ற நிலையில் தகவல் அறிந்த தமிழக கடலோர…
தேசிய எரிபொருள் அட்டையை பதிவு செய்து பெற்றுக் கொண்டவர் எரிபொருள் ஒதுக்கீட்டை அறிந்துகொள்ள விசேட நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்ததாவது: தேசிய எரிபொருள் அட்டையை…
படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 67 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் 11 சிறுவர்களும் 6 பெண்களும் அடங்குகின்றனர்அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்காக படகில் பயணத்தை ஆரம்பித்த…
சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாடுகளுக்கு செல்ல முயற்சித்த 58 பேர் கைது! திருகோணமலை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை நிலாவௌி…
வாழைச்சேனையில் வைத்து 38 வயதுடைய நபரொருவர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய கதிரவெளி விஷேட அதிரடிப்படையினருடன்…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.