சமுர்த்தி உள்ளிட்ட அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளை பெறுபவர்களின் விவரங்கள் மீள்பதிவு செய்யப்படுகின்றது என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான அரச நலத்திட்ட உதவித் தொகைகளைப் பெறுவதற்கு தகுதியான நபர்களை அடையாளம்…
மன்னார் தீவு கடலுக்கு இரையாகும் அபாயம் : தடுத்து நிறுத்த ஒன்றுபடுவோம் மன்னார் தீவில் நடைபெற்று கொண்டிருக்கும் காற்றாலை நிர்மானத்தாலும் கனியவள மணல் அகழ்வாலும் மிகவும் குறுகிய காலத்துக்குள் மன்னார் தீவு கடலுக்குள் அமிழப் போகும்…
யாழ் மாநகர சபையின் 'யாழ்' விருது திருக்கேத்தீச்சர ஆலய திருப்பணிச் சபையினருக்கு! யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகாரக்குழு வழங்கி கௌரவிக்கின்ற யாழ் விருது இந்த ஆண்டு திருக்கேத்தீச்சர ஆலய திருப்பணிச் சபையினருக்கு…
தேசிய எரிபொருள் அட்டையை பதிவு செய்து பெற்றுக் கொண்டவர் எரிபொருள் ஒதுக்கீட்டை அறிந்துகொள்ள விசேட நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்ததாவது: தேசிய எரிபொருள் அட்டையை…
மன்னாரில் மீன்பிடிக்கச் சென்று காணாமற்போயிருந்த மீனவர் சடலமாக மீட்பு! தலைமன்னார் பியர் இறங்குதுறையிலிருந்து கடந்த 14ஆம் திகதி மூவர் கடற்றொழிலுக்கு சென்றிருந்த நிலையில், பலத்த காற்றின் காரணமாக படகு கவிழ்ந்துள்ளது. 16ஆம் திகதி…
சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாடுகளுக்கு செல்ல முயற்சித்த 58 பேர் கைது! திருகோணமலை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை நிலாவௌி…
மன்னார் மடுமாதா திருத்தலத்துக்கு வடமராட்சி கிழக்கில் இருந்து கடந்த 27 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமான பாதயாத்திரை இன்று நிறைவடைந்தது. வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை பளை,…
யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. நாடளாவிய ரீதியில் , நேற்று சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம்…
தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் சென்றுள்ள இலங்கையர்களின் குடும்பங்களுக்கு, இலங்கையில் பாதுகாப்புத் தரப்பினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்துக்கு படகுகள் மூலம் 16 பேர் நேற்றுச் சென்றுள்ள…
மன்னாரில் யானை தாக்கியதில் படுகாயமடைந்த குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். முருங்கன், அடம்பனைச் சேர்ந்த சதானந்தன் சுதா (வயது-46) என்பவரே உயிரிழந்துள்ளார். யானை தாக்கியதில் உயிரிழந்தவர் 3 பிள்ளைகளின்…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.