முல்லைத்தீவு – வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. துயிலும் இல்ல பணி குழுவினரின் ஏற்பாட்டில் இந்தத் துப்புரவுப் பணி இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணி அளவில்…
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருட இறுதிக்குள் முடிக்கப்படும். இவ்வாறு நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிடம் தெரிவித்தார். அமெரிக்க…
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச மருத்துவமனையில் சுமார் ஒரு மாதகாலமாக மருந்துக் கலவையாளர் இல்லாமையால் நோயாளர்கள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,…
முல்லைத்தீவு – மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் காடழிப்பு மற்றும் சட்டவிரோத மணலகழ்வு ஆகியவற்றை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டாரென ஊடகவியலாளர் ஒருவர் மீது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரால் கடந்த புதன்கிழமை…
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள் தமக்கான தீர்வு கிடைக்கும் வரை போராடப் போவதாக தெரிவித்து…
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முதன்முறையாக வாய், முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையிலிருந்து குறித்த அறுவை…
குருந்தூர்மலையில் தொல்லியல் திணைக்கள ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மேற்கொண்டமைக்காக கைதுசெய்யப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் குமுழமுனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க…
தமிழர்களின் காணி அபகரிப்பு, பௌத்த கட்டுமானத்துக்கு எதிராக குருந்தூர்மலையில் ஒன்று திரண்டு மக்கள் ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல்…
இனப் பரம்பலை மாற்றியமைக்கு நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலை தண்ணிமுறிப்பு பகுதியில் தமிழ்மக்களின் பூர்வீக நிலங்களான 632 ஏக்கர் காணிகள் குருந்தூர் மலை பௌத்த பிக்குவின்…
காணாமற் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் திசைமுகப்படுத்தும் முன்னாயத்த கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று ரகசியமான முறையில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் யாருக்கும் அறிவிக்காது காணாமல்…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.