முல்லைத்தீவு, புதுமாத்தளனைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 16ஆம் திகதி அம்பலவன்பொக்கணைக்கு மாலை…
2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை இந்திய சர்வதேச பரோ குத்துச்சண்டை சம்பியன்சிப் போட்டில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இருந்து சென்ற யுவதி யோகராசா நிதர்சனா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். குத்துச்சண்டை போட்டியில் இலங்கை…
முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது என்று சாரதிகள் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் கடந்த இரு நாள்களாக மூடப்பட்டுள்ளது.…
மலசலகூடத்துக்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர்க்‘கானுக்குள்’ தவறி வீழ்ந்த ஒரு வயதும் மூன்று மாதமும் நிரம்பிய குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச்சம்பவத்தில், முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பு- கைவேலிப் பகுதியைச் சேர்ந்த சிரோன்…
புதுக்குடியிருப்பு, வள்ளுவர்புரத்தில் உள்ள வீடொன்றில் நேற்று எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வழமைபோன்று சமையல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது எரிவாயு அடுப்பு திடீரென வெடித்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.…
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் சந்தியில் நடந்த விபத்தில் கணவனும், மனைவியும் படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியை, புதுகுடியிருப்பில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த இ.போ.ச.…
எதிர்பாராதவிதமாக கட்டுத் துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை முல்லைத்தீவு, நெட்டாங்கண்டல் பிரதேசத்துக்கு உட்பட்ட, சிராட்டிக்குளத்தில் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில்…
போரின்போது கைவிடப்பட்ட வெடிபொருள்களை வெட்டிய மற்றும் அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கணவன் மற்றும் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு இரணைப்பாலைப் பகுதியில் வீடொன்றில் வெடிபொருள்கள்…
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்ம வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில், சிறுமியின் தாயாரின் இரண்டாவது கணவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுமி…
தமிழர்களுக்கு இன்னமும் நீதியும், சுதந்திரமும் மறுக்கப்பட்டே வருகின்றது என்பதை வெளிப்படுத்தும் வகையில், இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களின் கறுப்புநாளாக அனுஷ்டிக்கும் மாபெரும் போராட்டம் முள்ளிவாய்க்காலில் இன்று காலை 10…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.