பெண் தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் முகமாக அவர்களின் உற்பத்திப் பொருள்களை மக்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் இணையத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மகளிர் விவகாரம் தொழிற்துறை…
தேசிய அட்டையாள அட்டை காணாமற்போயுள்ளதாகத் தெரிவித்து மீண்டும் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போரிடமிருந்து அபராதம் அறவிடுவதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி அடையாள அட்டை காணாமற்போனதற்காக மீண்டும்…
வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்கள் இணைந்து நடத்தும் ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கிட்டு பூங்காவில் எதிர்வரும் 27ஆம்…
மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி…
பருத்தித்துறையில் மாவீரர் நினைவு மண்டபத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி....! பருத்தித்துறையில் நீதிமன்ற வீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் மாவீர்களுக்கு…
யாழ்ப்பாணத்தில் 120 மில்லியன் ரூபாய் மோசடி செய்த சகோதரிகள் கைது! போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 120 மில்லியன் ரூபாயை மோசடி செய்த சகோதரிகள் இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…
காரைநகரின் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பிலான திட்ட முன்மொழிவு அறிக்கை காரைநகர் பிரதேச சபை தவிசாளர் க.பாலச்சந்திரனால் யாழ். நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன்…
எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான தமிழக மீனவர்கள் ஏழு பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்யுமாறு நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில்…
பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது எனப் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 25 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.…
நடுக்கடலில் 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுடன் தத்தளித்துக்கொண்டிருந்த படகை ஜப்பானின் கப்பலொன்று மீட்டு மருத்துவ சிகிச்சைகளை வழங்கியுள்ளது. கனடாவுக்குள் புகலிடம் தேடி இலங்கையில் இருந்து சென்ற தமிழ் அகதிகள் 306 பேர்…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.