மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 4 பேர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டையிழந்து குளத்துக்குள் பாய்ந்தது. அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து…
மஹவெல - தெல்கொல்ல பிரதேசத்தில் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். படுகாயமடைந்த நபர் மாத்தளை மருத்துவமனையில்…
கடவத்தையில் உள்ள ஆடையகம் ஒன்றில் பணப்பெட்டகை உடைத்து 2.7 கோடி ரூபா பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு நடந்துள்ளது என்று பொலிஸார்…
பேராதெனிய பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட கெலிஒயா பிரதேச சபைக்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்து இருக்கும் ரயில் கடவை பகுதியில் நேற்று இரவு ரயிலுடன் கார் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்தனர்.…
தனமல்வில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தந்தை, தாய் மற்றும் மகள் ஆகிய மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டி ஒன்று கெப்…
சீதாவக்க ஆற்றில் மூழ்கி இருவர் நேற்று உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளை - தெஹியோவிட்ட, சீதாவக்க ஆற்றின் யோகம பாலத்திற்கு அருகில் நீராடச் சென்றிருந்த இருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். யாத்திரை…
நாவல பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணத்தை கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் கைது…
கண்டி- கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புற பிரதேசத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை பரவிய தீயினால் 4 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்புப் பிரிவினரால் தீயைக்…
கர்ப்பிணி மனைவி ஆசைப்பட்டதால் மாமனாரின் காணியில் பலாப்பழம் பறித்த இளைஞர், குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வடக்கு எல்பிட்டிய, எகொடகெதரவில் நடந்துள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான கே.எம்.ஷொன் லசந்த ( வயது - 34…
தலவாக்கலை – லோகி தோட்ட சந்தியில் வெட்டப்பட்ட மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். லோகி தோட்ட சந்தியில் பிரதான வீதி ஓரத்திலிருந்த பாரிய மரமொன்றின் கிளையை வெட்டியபோது, மோட்டார் சைக்கிளில் சென்றவர்…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.