புஸல்லாவை பகுதியில் நேற்று முற்பகல் அதிகளவான பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து மண்திட்டியில் சாய்ந்ததினால் மிதி பலகையில் பயணித்த இருவர் உயிரிழந்ததுடன் ,மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் பேருந்தைத்…
நெலுவ பிங்கந்தஹேன பிரதேசத்தில் 20 வயதுடைய நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அயல் வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்க சென்ற போதே குறித்த இளைஞன் தாக்கப்பட்டதாக பொலிஸார்…
பொகவந்தலாவ மேல் பிரிவு தோட்ட பகுதியில் உள்ள 17ம் இலக்க வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற நான்கு பேர் குளவி கொட்டுக்கு இலக்கானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூன்று பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொகவந்தலாவ…
எரிபொருள் தட்டுப்பாட்டால் அம்பாறை-பொத்துவில் அறுகம்பைப் பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்து வருகின்றனர். நாடு எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் நிலையில், பொத்துவில் அறுகம்பை…
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.அளுத்கமயில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மீது லொறி மோதியுள்ளது. விபத்தில் அளுத்கம தர்கா நகரைச் சேர்ந்த 53 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். நேற்றிரவு…
மொறட்டுவை – கட்டுபெத்த, பிலியந்தலை வீதியில் இன்று பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறிய ரக வேன் ஒன்றுக்குள் கொலை செய்யப்பட்ட இருவரின் சடலங்களும் உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட…
எரிபொருள் தட்டுப்பாட்டால் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருள்களை தற்போது மேல் மாகாணத்துக்கு மட்டும் விநியோகிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை துறைமுக கொள்கலன் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.…
கோடாலியால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன்! நுவரெலியா ஒலிபென்ட் மேல்பிரிவு தோட்டத்திலே நேற்று (25) இரவு 09.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோடரியால் தாக்கிய கணவன் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் இன்று காலை…
வத்தளை, எலகந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரொருவரே இந்த துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தை மேற்கொண்டார் டிஎன்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
வத்தளை-மஹாபாகே, கல் உடுப்பிட்ட பிரதேசத்தில் சொத்துக்காக மாமியாரை மருமகன் கொன்ற கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக மஹாபாகே பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 7 ஆம் திகதி மஹாபாகே, கல் உடுப்பிட்ட பிரதேசத்தில் உள்ள வீட்டுக்குள்…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.